Page 7 of 8
”அப்பாகிட்ட என்ன பேசினீங்க மச்சான்”
”ஏன்”
”சொல்லு மச்சான்”
”எதுக்குடி இப்ப அதான் இன்னிக்கு கல்யாணம் ஆகி முறைப்படி சாந்தி முகூர்த்தம் கூட நடக்குது இப்ப போய் பழசை ஏன் கேட்கற”
“அதுக்கில்லை மச்சான் நான் ஒத்த கால்ல நின்னு கூப்பாடு போட்டு கத்தி நீதான் வேணும்னு சொன்னப்ப கூட மசியாத என் அப்பா இத்தனை நாளும் மதிக்காம உன் பேச்சை கேட்காம உன்னை விலக்கி வை
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன குறைச்சல் யாராவது என்னைக்கேட்டா உன் பொண்டாட்டின்னு சொல்வேன் ஒரு விவசாயியோட மனைவின்னு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு சொல்வேன் இதுதானே மச்சான் எனக்குப் பெருமை நாளைக்கு நீ வயலுக்கு போறப்ப என்னையும்