Page 8 of 8
கூட்டிட்டு போ நானும் உன்கூட வந்து வேலை செய்றேன்”
“அதெல்லாம் வேணாம் உன்னை மகாராணி போல பார்த்துக்குவேன்னு உன் அப்பனுக்கு நான் சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன். நீ வீட்லயே மகாராணியை போல இருப்பியாம் என் அப்பாவும் ஆத்தாவும் உன்னை உசுருக்கு மேல பார்த்துக்குவாங்க நீ நிம்மதியா இருக்கலாம்“
”அதெல்லாம் முடியாது மச்சான் நானும் வருவேன் எங்க இருந்தாலும் என்னை கண்ணுக்குள
...
This story is now available on Chillzee KiMo.
...
சா அபசகுனம் ஆகும், என்ன சொல்ற புள்ள நமக்கான வாழ்க்கையை இருட்டிலயா ஆரம்பிக்கனும் விளக்கு எரியட்டுமே”
”இனிமே நீ என்ன சொன்னாலும் எனக்கு சரிதான் மச்சான்” என சொன்னவளை ஆசையாக அள்ளி அணைத்தான்.
சுபம்