Page 5 of 5
உணர்ச்சி இல்லாமல் அழகான ஆரம்பமா இருக்க ஆசை பட்டேன்.ஆனால்…….ஒரு பெரிய காயம் ஏற்படுத்திட்டீங்க.அதன் வலி இன்னமும் அடங்கலை.வலி போக்க வழி தெரியல.நீங்க ஏற்படுத்தினது…நீங்க தான் போக்கனும் உங்க அன்பால்.மற்றபடி உங்க மேல நான் உயிராயிருக்கேன்.ஆழமா நேசிக்கிறேன்.”
மறுமுறை அவன் நெறற்றியில் முத்தமட்டு போனாள்.இம்முறை அவள் முத்தம் அவன் உயிர் சுட்டது.கண்ஓரம் பனித்தது.
“ஐ லவ் யூ கவி”முதல்முறை இதை கூறினான்.