Page 1 of 14
சிறுகதை - பிறந்த நாள் - சசிரேகா
அக்டோபர் 2, வருடம் 1995
”வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு பையன் பிறந்திருக்கான்” என நர்ஸ் சொன்னதும் மகாதேவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கண்களில் சட்டென ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது. கையெடுத்து கும்பிட்டார் தன் கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு, எதிரில் இருந்த நர்ஸோ
”உள்ள போய் பாருங்க சார்” என சொல்லிவிட்டு சென்றுவிட மகாதேவனும் தன் மகனைக் காண ஆர்வமாக அறைக்குள் சென்றார், அங்கு அவரது மனைவி சுசீலா சோர்வாக படுத்திருந்தார், அவர் பக்கத்திலேயே ... ”நீங்க ஒரு அப்பாவி யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி ஏமாந்துப் போறீங்க, எல்லாருக்கும் உதவி செய்ய முன் வர்றீங்க, உங்க உதவியை வாங்கினவங்க உங்களை
This story is now available on Chillzee KiMo.
...