Page 4 of 4
.........ஏம்மா, எழுந்திரிச்சிட்டீங்க? நான் சொல்றத நம்பமுடியலியா?"
" அப்படியில்லே....."
" இப்ப, இந்த குடிசையில இருக்கச் சொல்லி ஒரு போலீஸ்கார ஐயா தயவு பண்ணாரு, அவரே இப்ப வந்து, எங்கள வெளில போன்னு விரட்டினாருன்னா, கோபமோ, வருத்தமோ, ஏமாற்றமோ படமாட்டேன், இங்கிருந்து கிளம்பி நடந்துகிட்டிருப்பேன் புள்ளயோட! நீங்க கும்பிடற கடவுளோ, வேற யாரோ, எனக்கு வழி காட்டுவாருங்கற நம்பிக்கைல நடந்துகிட்டிருப்பேன், இதுவரையிலும் கைவிடல! என்னம்மா! ஒண்ணும் சொல்லாமயே போறீங்க?"