(Reading time: 54 - 108 minutes)

விடிந்தது

காலை 7 மணிக்கு சரவணன் ஆதிபனை காண வந்தான். ஆதிபனோ நடந்த கதையை வைஷூவிடம் சொல்ல அவளும் லேப்டாப்பில் டைப் செய்துக் கொண்டிருந்தாள்.

சரவணன் வந்ததை கவனித்த ஆதிபன் வைஷூவுக்கு சைகை செய்ய அவள் லேப்டாப்பை மூடிவிட்டாள்.

சார் இந்தாங்க சார் டிபன்

இருக்கட்டும் சரவணன், நாங்க இன்னும் குளி

...
This story is now available on Chillzee KiMo.
...

தேவையில்லை அவன் கொலை செய்யலை

அப்புறம் எதுக்காக அவன் நைட் அந்த இடத்துக்கு வரனும்

ம் அவனோட துணி பேக் எடுக்க வந்தான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.