(Reading time: 15 - 30 minutes)

அன்னையர் தின சிறப்பு சிறுகதை - பயணத்தால் உருவான உறவு - சசிரேகா

ரு நாளில் நாம் பல மனிதர்களை சந்திக்கிறோம், அனைவரிடமுமா தினமும் பல மணி நேரம் பேசுகிறோம், பழகுகிறோம், பார்க்கும் போது தெரிந்தவர்கள் என்றால் ஒரு சின்ன சிரிப்பு, மிகவும் வேண்டப்பட்டவர்கள் என்றால் வணக்கம் அல்லது எப்படியிருக்கீங்க அவ்வளவுதான்

ஆனால் சில மனிதர்களை மட்டும் நாம் பல முறை பார்க்க முடிகிறது, பல இடங்களில், முக்கியமாக நாம் அதிகம் புழங்கும் இடங்களில் பார்க்க முடிகிறது, அவர்களிடம் என்ன பேசுவோம் தினமும் பார்க்கிறோம், என்ன பேசுவது நாளை பேசிக் கொள்ளலாம் ஒன்றும் ஆயிடாது என நினைத்து அவர்களை கடந்து சென்று விடுகிறோம்

இது பெரியவர்களுக்கு பொருந்தும் விசயம், சிறு பி

...
This story is now available on Chillzee KiMo.
...

்பு முடித்து வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது அவருக்கு தான் நினைப்பது சிரிப்பாக இருக்கும்.

அதை நினைத்தபடியே விக்ரமை நோக்கி சிநேகமாக புன்னகைப்பார். அதை எதேச்சையாக ஒரு நாள் விக்ரமும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.