Page 4 of 4
அவளுக்கு.
அப்படியென்றால் அன்று அவளுக்கு மகிழ்ச்சி அளித்தது இந்த நிலவும் நட்சத்திரங்களும் இல்லையா ?? அன்று தன்னைச் சுற்றி இருந்தவர்கள் தந்த மகிழ்ச்சியைத்தான் இந்த நிலவுடனும் நட்சத்திரங்களுடனும் பகிர்ந்து இருக்கிறேன் என்பதையும்,இன்று இவைகளுடன் பகிர்ந்துகொள்ள தன் மனதில் எந்த இன்பமும் இல்லை என்பதையும் அவள் உணர்ந்துகொண்டாள்.அன்று பிறை நிலாவையும் பார்த்துப் பார்த்து ரசித்த அவளுக்கு இன்று இந்த முழு நிலா கூட எந்தப் பொழிவும் இன்றி காட்சிதந்ததை ஏற்க முடியாமல் படுக்கைகுத் திரும்பிவிட்டாள்.