சிறுகதை - புத்தம் புது பூ பூத்ததோ...! - பிந்து வினோத்
பஸ்ஸில் இருந்து இறங்கி வீடு நோக்கி நடந்தாள் கண்மணி. வீடு பக்கத்தில் வர வர அவளின் இதயம் அவளின் கட்டுபாடுகளையும் மீறி படபடத்தது. வீட்டினுள் நுழையும் போதே,
“சீட்டிங் சீட்டிங்” என்று அலறிய அம்ருதாவின் மழலை குரலும் அவளுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்த அகிலனின் சிரிப்பும் அவள் காதுகளுக்கு இனிமையை கொடுத்தது.
செருப்பை கழற்றும் நொடிகளில் தன்னை தானே அமைதியாக்கி கொண்டவள், எப்போதும் போல சாதாரண புன்னகையுடன் உள்ளே நுழைந்தாள்.
அங்கே அகிலன் அமிர்தா மட்டுமல்லாமல் அவளுடைய அம்மா காமாட்சி, தம்பி கலைச்செல்வன் மற்றும் அவனின் மனைவி தாமரையும் இருந்தார்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் கேட்க விருப்பம் இருந்தாலும் உதட்டைக் கடித்து கேள்விகள் வெளி வராமல் தடுத்து நிறுத்தினாள்.
“அகிலண்ணா வந்த வேலை முடிஞ்சிருச்சாம்க்கா. அதான் காஞ்சிப்புரம் கிளம்புறார்” என அவள்