சிறப்பு சிறுகதை - நவரசம் - சசிரேகா
காலை மணி 8
அசோக் அப்போதுதான் கண்விழித்து எழுந்தான். எழும்போதே அன்றைய நாளில் நடக்கவிருக்கும் சுபநிகழ்வை எண்ணி மகிழ்ந்தபடியே உற்சாகமாக எழுந்து குளித்து முடித்து அரக்க பரக்க ஹாலுக்கு வர அங்கு அவனது தந்தையோ சாவதானமாக அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார், அதைக்கண்டு வெறுப்பான அசோக்
”அப்பா” என கோபமாக அழைக்க அதற்கு அவரோ மெல்ல தலையை உயர்த்தி என்னவென்பது போல புருவத்தை அசைத்து கேட்க அவனோ
”என்னப்பா பொறுப்பில்லாம உட்கார்ந்திருக்கீங்க, இன்னிக்கு என்ன நாள்ன்னு மறந்துட்டீங்களாப்பா” என கேட்க அதற்கு அவரோ மெல்ல புன்னகைப் புரிந்து
”நா
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்ப பிடிச்சிப் போச்சி” என சொல்ல அதுவரை கோபத்தில் வெறுப்பில் இருந்தவன் பெண் பற்றி பேசவும் தானாக அவனின் கோபம் மறைந்து இதழில் புன்னகை அரும்ப அநியாயத்திற்கு வெட்கப்பட்டான். அவனின் வெட்கத்தைக் கண்டு