Page 17 of 17
தான் விபத்தில் மாட்டி விழுந்து கிடந்தபோது உயிரை விட மானத்தை பற்றித்தான் அதிகளவு தான் யோசித்தது நினைவுக்கு வந்தது, தன்னை அனைவருமே அருவெறுப்பாக பார்த்திருப்பார்கள், இனி உயிரே போனாலும் சரி மானத்தை இழக்க கூடாது என முடிவெடுத்தான்
ஒரு உயிர் துடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் கூட யாரும் உதவி செய்யாமல் சுயநலத்துடன் இருந்ததை நினைத்து வருந்தினான், கருணையுடன் ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
நன்றாகவே கற்றுக் கொண்டான் அசோக், அதுவரை அவனுக்குள் இருந்த நவரசங்களும் ஒன்றாக வெளிப்பட்டு அவனுக்கு சரியான அனுபவத்தை தந்தது, அந்த அனுபவமே அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தரும் என நம்புவோமாக.
-சுபம்-