Page 13 of 17
கண்டுக்கொண்டதாக இல்லை, அவர்கள் பேசியதை வைத்தே யார் எவர் என புரிந்துக் கொண்டான் அசோக்
”நல்லவேளை அருணா மட்டும் பார்க்காம இருந்திருந்தா இந்நேரம் என் பையன் உசுரோடவே இருந்திருக்க மாட்டான், ரொம்ப நன்றிம்மா” என அசோக்கின் தாய் அருணாவிடம் கைகூப்பி நன்றி கூற அதற்கு அவளோ
”சே சே என்னம்மா நீங்களும், நான் யாரோ நினைச்சி உதவி செய்தேன் ஆனா இவர்தான்னு எ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”சே என்ன இப்படி பேசி வைக்கறீங்க கேட்கவே கஸ்டமா இருக்கு, எல்லாம் என் பையன் ஆரோக்கியமாதான் இருக்கான் வேணும்னா புல்பாடி செக்கப் செய்துக்கலாம் ரிசல்ட் வந்தபின்னாடியே ஒரு முடிவெடுங்களேன்” என