(Reading time: 21 - 42 minutes)
சிறப்பு சிறுகதை - நவரசம் - சசிரேகா
சிறப்பு சிறுகதை - நவரசம் - சசிரேகா

அந்நேரம் ஆம்புலன்ஸ் வந்தது, வண்டியில் இருந்து ஆட்கள் இறங்கி ரத்த வெள்ளத்தில் கிடந்த அசோக்கை அள்ளி எடுத்து வண்டியில் திணித்தவர்கள், அங்கு நின்றிருந்த இரு பெண்களையும் பார்த்து

  

”யார்மா நீங்க இவருக்கு தெரிஞ்சவங்களா” என கேட்க இரு பெண்களும் திருதிருவென விழித்தார்கள் அதிலும் அருணாவோ சிறிதும் யோசிக்காமல்

  

”ஆமாங்க எனக்கு தெரிஞ்சவர்தான்” என்றாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

  

ஒரு நாள் முழுவதும் அசோக்கிற்கு சிகிச்சை அளித்து அவனின் உயிர் காப்பாற்றபட்டது. 24 மணி நேரமும் நன்றாக உறங்கி மெல்ல கண்கள் திறந்தான். அவனை சுற்றி ஆட்கள் இருந்தார்கள் ஆனாலும் யாரும் அவனை

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.