Page 7 of 17
”அய்யோ யாருக்குமே என் நிலைமை புரியலையா, என்மேல யாருக்குமே இரக்கமில்லையா, அடேய் ரோட்டோரமா என்னை போடாதீங்கடா, எனக்கு பயங்கரமா அடிபட்டிருக்கு ரத்தம் வேற வருது நாய் வந்து என்னை கடிச்சி சாப்பிட ஆரம்பிக்கும், கொஞ்சம் பொறுங்கடா ஆம்புலன்ஸ் வரட்டும் அதுவரைக்கும் என் மேல கருணை காட்டுங்கடா” என அவன் மனதுக்குள் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
”நீ சொல்லிட்டா ஆச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கிற, இந்த ட்ராபிக்ல ஆம்புலன்ஸ் எப்ப வர்றது அதுவரைக்கும் இப்படியேவா இருக்கறது ஆயிரத்தெட்டு வேலை கிடக்கு நானே இந்த பிணத்தை தூரப்போடறேன் யாராவது அந்த பைக்கை ஓரம் கட்டுங்க” என ஒருவர் சொல்ல அதற்கு