(Reading time: 17 - 33 minutes)

30. நீதான் என் சந்தோசம் - ராசு

Happiness

ங்களம் கோபமாக நேசமலரை குற்றம் சாட்டியதுமே தாமோதரன் எல்லோரையும் அங்கேயிருந்த தனியறைக்குள் அனுப்பிவிட்டார்.

திருமணத்திற்கு வந்தவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டாம் என்று அவ்வாறு செய்தவர் அவர்களை அங்கே விட்டுவிட்டு வந்திருந்த விருந்தினர்களை கவனிக்க சென்றுவிட்டார்.

அவர்கள் குடும்ப விசயம். அவர்களே பேசித் தீர்த்துக்கொள்ளட்டும் என்று மற்றவர்களும் நடப்பதை பார்த்தவாறு ஒதுங்கியிருந்தனர்.

“அம்மா! நீங்க எப்படி இங்கே? ஏன் இப்படி கோபமா இருக்கீங்க?”

மனுதர்மன்

...
This story is now available on Chillzee KiMo.
...

டுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

கிளம்பும்போது மஞ்சரி மனுதர்மனிடம் வந்தாள்.

“அண்ணா! மலர் ரொம்ப நல்லவ. உங்களுக்கு நடந்தது எல்லாம் மறந்து போயிருக்கலாம். ஆனால் அவ உங்க மேல உயிரையே வச்சிருக்கா. இனி ஒரு தடவை உங்களை பிரிய வேண்டி வந்துச்சுன்னா அவளால் தாங்க முடியுமா என்னன்னு தெரியலை.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.