“மலர். இதுதான் உன் அறை.”
என்று ஒரு அறையைக் காட்டிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.
அவள் அறைக்குள் சென்று கதவைத் தாழிட முயற்சிக்கும் போது கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் மனுதர்மன்.
அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.
“நீ என்னோட மனைவின்னு தெரிஞ்சப் பிறகு எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா?”
பேசிக்கொண்டே அவளை இறுக்க அணைத்தான்.
அவளுக்கும் அந்த அணைப்பு தேவையாய் இருந்தது. அப்படியே இருந்துவிடலாமா? என்று ஏக்கமாய் இருந்தது. ஆனால் அவளது அறிவு விழித்துக்கொண்டது.
அவனைப் பிடித்துத் தள்ளினாள்.
அவன் அவளைப் புரியாமல் பார்த்தான்.
“என்னாச்சு மலர்? ஏன் கோபப்படறே? ஏற்கனவே உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு உனக்கே தெரியும். அப்புறம் நீயும் உன்னோட கணவனை காதலிக்கிற
...
This story is now available on Chillzee KiMo.
...
n en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/10001-nee-thaan-en-santhosham-rasu-29" rel="alternate">Episode # 29
{kunena_discuss:1114}