(Reading time: 17 - 33 minutes)

அவரின் மடியில் தலைசாய்த்துக்கொண்டான்.

அவன் கண்ணீர் அவரின் மடியை நனைத்தது.

அவர் ஆதூரத்துடன் அவனது தலையைக் கோதிக்கொடுத்தார்.

“அம்மா! நான் பைத்தியக்காரனா இருந்தேனாம்மா?”

அவர் ஸ்ருதியை உண்மையைச் சொன்னதற்காக மனதிற்குள்ளேயே வைதார்.

“அவ யாரும்மா? அவ யாருன்னு உனக்குத் தெரியும்தானே?”

அவன் திடீரென்று இப்படிக் கேட்கவும் யாரைப்பற்றிக்கேட்கிறான் என்று புரியாமல் விழித்தார்.

“கண்ணை மூடினால் தினம் தினம் வந்து நேரில் வராம என்னை இம்சிக்கிறாம்மா. அவ யாரும்மா? எனக்கு அவ வேணும்மா. உனக்கு கண்டிப்பா அவளைத் தெரிஞ்சுருக்கும். சொல்லும்மா.”

மகன் பேசப்பேச அதிர்ச்சியானார்.

நீண்ட நேரம் அவன் பிதற்றிக்கொண்டே இருந்தான்.

அப்போது அவரது செல் அழைத்தது. எடுத்துப்பார்த்தார்.<

...
This story is now available on Chillzee KiMo.
...

ories/tamil-thodarkathai-all-list/10223-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-05">Episode 05

Episode 07

தொடரும்...

{kunena_discuss:1154}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.