தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 08 - ராசு
வேகமாக நடந்துகொண்டிருந்த ஸ்டெல்லாவின் மீது யாரோ மோத வலி தாளாமல் திரும்பிப் பார்த்தாள்.
ஒரு ஆண்தான் தன்னை இடித்திருக்கிறான் என்றதும் கோபம் வந்தது. அவன் இடித்ததோடு நிற்காமல் செல்லவும் கோபம் எல்லை மீறியது.
“ஹலோ! மிஸ்டர். நில்லுங்க. இடித்துட்டு நீங்க பாட்டுக்குப் போறீங்க.” அவனை வழி மறித்தாள்.
அதற்குள் தனது கனவில் வந்த தேவதை காணாமல் போய்விட்டதை எண்ணி வருந்திய முகிலன் தன் முன்னே நின்ற அவளிடம் மன்னிப்புக் கோரினான்.
“சாரி. சிஸ்டர். அவசரமாப் போனத
...
This story is now available on Chillzee KiMo.
...
தயக்கமா?”
அவள் தன்னை வருண் என்று அழைக்கவும் குழம்பினான்.
அவள் தன்னை யாரோ ஒரு வருண் என்று எண்ணி அழைத்து வந்திருக்கிறாள். அப்போது இது அவளது வீடு இல்லையா?
“இன்னும் என்னண்ணா தயக்கம்? அவள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டாள். பயப்படாம போங்க.”
அவன் தயக்கத்துடன் இறங்கினான்.