Page 5 of 5
மறுநாள் இரவு.
தென்றல் இரண்டு நாட்களாக வேலைக்கு விடுப்பு எடுத்திருந்தாள்.
அவளுக்கு இன்னமும் தன் வாழ்க்கையில் தொலைத்த சந்தோசம் திரும்பி வந்திருக்கும் என்று நம்ப முடியவில்லை.
அப்போது காந்திமதி முகிலனை சந்திக்க வேண்டும் என்றார்.
அவருக்கு மூச்சிரைத்தது.
மருத்துவமனைக்கு கிளம்ப மறுத்துவிட்டார்.
அவள் அவருக்கு தேவையான முதலுதவியைச் செய்தாள்.
ஆனால் அவளுக்கு பாட்டியின் நிலைமை புரிந்துவிட்டது.
இரவு நேரமாகையால் அவன் மருத்துவமனைக்குச் சென்றிருந்தான்.
அவளிடம் அவனது தொடர்பு எண் கூட கிடையாது.
அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
ஸ்டெல்லாவிற்கு அழைத்துச்சொன்னாள்.
அவளும் ஒரு ஆட்டோ பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/10294-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-07">Episode 07
தொடரும்...
{kunena_discuss:1154}