(Reading time: 39 - 78 minutes)

“ம்… ஜோஸ்வா சார்… இதை எப்படி சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. மண் தரையில் சிந்திய பாலை மீண்டும் அள்ள முடியாது. அப்பாவிற்கு நீங்கள் எதுவும் செய்யத் தேவைபடாது. ஏனெனில் அந்த வாய்ப்பு எனக்கு வேண்டும். என் விஷயத்தில் மாற்றி எழுத வேண்டிய கதை எதுவும் இல்லை. இல்லை ஏனெனில் நானே எழுதிக் கொண்ட கதை அது”

“சார், எனக்கு உங்கள் மேல் வருத்தமும் இல்லை. நீங்கள் சொன்ன உங்களுடைய சுய

...
This story is now available on Chillzee KiMo.
...

நீது ஜோஸ்வாவுடன் சென்றுவிட்டாள். அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனில் ஸ்பெஷல் ஆக்ட்படி 30 நாட்கள் நோட்டீஸ் தந்திருக்க வேண்டும் வீட்டிற்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.