Page 4 of 5
பின் சிறிது நேரம் கடைகளில் சுற்றி விட்டு, முன்பு திட்டம் இட்டிருந்தது போல் அங்கே இருந்த ஒரு தரமான உணவகத்திற்கு சென்றனர். மூவரும் அமர்ந்து தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்து விட்டு, பொதுவாக மூவரின் வீட்டை பற்றி பேசினர். பின்
"சேகர் சொன்னதை பார்த்தால் நீ இன்னைக்கு ஜீரோ வாட்ஸ் மாதிரி வருவேன்னு நினைச்சேன்... நீ என்ன இன்னைக்கு 200 வாட்ஸ் பிரகாசத்தோட வந்திருக்க?" என்றாள் வீணா.
"சேகர் அத்தானா? என்ன ச
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்துவின் அன்னையிடம் நிஜத்தில் இந்த சந்திப்பை பற்றி அவர்கள் எதுவும் சொல்லவில்லையே!