Page 1 of 9
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 09 - சசிரேகா
அடுத்த நாள் ஆதிபனின் வீட்டில் பாட்டி ஆதிபனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.
”ஆதிபா என்னை கூட்டிட்டு போயேன்டா” என பாட்டியும் அதற்கு ஆதிபனோ
”முடியாது எதுக்கு, ஒண்ணும் வேணாம் நீ பேசாம இங்கயே இரு”
”டேய் என் பொண்ணு தனியா வேற இருக்காடா”
”யாரு அத்தையா தனியா இருக்காங்க அவங்களுக்குதான் மாமா இருக்காரே நீ ஒண்ணும் போகத் தேவையில்லை”
”டேய் உன் மாமன் செஞ்சத வைச்சி எதுக்குடா என் பொண்ணு மேல கோபத்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”யார் வேணும் உனக்கு நீயே தனியா போ வெளிய வண்டி நிக்குது டிரைவர் இருக்கான் அப்புறம் என்ன வேணும் உனக்கு”
”ம் இந்த வீட்ல இருந்து ஒரு ஆம்பளை துணையோட போனாதானே எனக்கு பெருமையா இருக்கும்”