(Reading time: 26 - 51 minutes)

பாட்டிக்கு ஒண்ணுமே புரியவில்லை. அவர் வாயில் அவள் சொன்னது நுழையவும் இல்லை. அவர் ஆதிபனை புரியாமல் பார்க்கவும் ஆதிபன் பாட்டியிடம்

”பாட்டி அதெல்லாம் சிட்டியில இருக்கிறவங்க சாப்பிடுவாங்க சரி நீ்ங்க அத்தை வீட்டுக்கு போகனும்ல இருங்க வெளிய கார் இருக்கு கிளம்புங்க நேரமாகுது அத்தை காத்துக்கிட்டு இருப்பாங்க” என அவன் சொல்லவும் பாட்டியும் உடனே விறுவிறு வென வெளியே சென்று விட்டார

...
This story is now available on Chillzee KiMo.
...

அதனால் முழுவதுமாக சாப்பிட்டு முடித்தான்.

அவன் சாப்பிட்டு முடித்து எழுந்ததை பார்த்த பரதன்

”அண்ணா ஒரு பேச்சுக்குக் கூட எங்க ரெண்டு பேருக்கும் கொடுக்கனும்னு தோணலையா உங்களுக்கு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.