விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத
சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச..
சுப்புலட்சுமி அவர்களுடன் பாடிய படியே கையில் ஒரு குடத்துடன் தியாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது அகிலன்..
ஏற்கனவே அவன் மேல் கடுப்பில் இருந்தவள் அவன் இப்பொழுது செய்த வைத்த வேலையில் மேலும் கடுப்படைந்து அவனை அடிக்க தனது ஹான்ட் பாக்கை எடுத்துக்கொண்டு துரத்த துவங்கினாள்..
ரூமை சுற்றி இரண்டு ரவுண்ட் அடித்தவன் கதவின் அருகே வந்ததும் அதனை திறந்து வைத்து விட்டு பறந்து மறைந்து போனது..
அவனைத் துரத்தும் வேலையில் மும்முரமாக இருந்தவள் அவனின் கள்ளத் தனம் உணராது ரூமை விட்டு வெளியே வந்தாள்..
கோவிலுக்கு சென்று விட்டு அப்பொழுது தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்த ஆச்சார்யா அவளது தோற்றத்தை கண்டு திகைத்து பின் சத்தமாக சிரிக்கத் துவங்கினார்..
பூனையும் புலியும் மோதிக்கொள்ளுமா..??
வணக்கம் நண்பர்களே..
முதலில் ஒரு சாரி..ud சின்னதா கொடுத்தமைக்கு..எக்ஸாம்ஸ் நெருங்குவதால் பெரிய ud டைப் செய்ய முடியவில்லை..
அடுத்த ud யும் சின்னதா தான் கொடுக்க முடியும்னு நினைக்கிறேன்..(நோ நோ.. நோ திட்டு..மீ க்ரீன் சான்ட்..சோ பொழச்சுப் போகட்டும்ன்னு விட்டிடுங்க..)
கண்டிப்பா அதுக்கு அடுத்த ud பெருசா தரேன்..
சில்சீ நண்பர்கள் அனைவருக்கும் தை திருநாள் நல்வாழ்த்துக்கள்..பொங்கல் எல்லாம் சாப்பிட்டுவிட்டு தெம்பா வாங்க..
அடுத்த ud யில் தியாவையும் ஆச்சார்வையும் சந்திக்கலாம்..
நன்றி..
வியூகம் வகுக்கலாம்...
{kunena_discuss:1111}