(Reading time: 13 - 26 minutes)

“ஸ். என்ன இது வனிதா. பிள்ளைங்க பட்டினியா இருக்காங்க. இந்தாங்க. சாப்பிடுங்க. நீங்க உங்களை கவனிச்சுக்காம உங்களுக்கு ஏதாவது ஆனால் அவங்களை யார் பார்த்துப்பாங்க?”

அவள் தன் குழந்தைகளுக்காக சாப்பிட ஆரம்பித்தாள்.

அதன் பிறகு தான் கொண்டு வந்த பணத்தையும் நகைகளையும் கொடுத்தாள்.

அவள் வாங்கிக்கொள்ளத் தயங்கினாள்.

“இதை இனாமா தர்றதா நினைச்சுக்க வேண்டாம். வேணும்னா கடனா வச்சுக்குங்க. உங்களுக்கு எப்ப முடியுதோ அப்ப திருப்பித்தாங்க. இதுதான் என்னோட நம்பர். உங்களுக்கு ஏதாவது தொழில் தெரிஞ்சா அதை செய்யுங்க.”

அவள் கண்ணீருடன் விடைபெற்றாள்.

வீட்டுக்குத் திரும்பிய அவளுக்கு மனநிம்மதி கிடைத்தது.

முகிலனுக்கு திடீரென்று ஜூரம் அடித்தது. மருத

...
This story is now available on Chillzee KiMo.
...

ories/tamil-thodarkathai-all-list/10532-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-13">Episode 13

Episode 15

தொடரும்...

{kunena_discuss:1154}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.