(Reading time: 34 - 68 minutes)

தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 10 - சாகம்பரி குமார்

Mazhai megam kalaintha vaanam

ன்றைக்கு நிதர்சனாவிற்கு  கண்விழித்து எழும்போதே ஜோஸ்வாவின் நினவுதான் வந்தது. அவனுக்குள் இப்படி ஒரு உறுதி இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை.   இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது. முல்லையூரில் அவன் அமைதியாக வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறான். இங்கிருக்கும் அனைவரிடமும் அலைபேசியில் பேசுகிறான்.  அவளிடம் மட்டும் பேசுவதில்லை. சொன்ன வார்த்தையை காப்பாற்றுகிறான்!

அவளுக்குதான் பிடிவாதம் குறைந்து வருவதுபோல் தோன்றுகிறது.  எத்தனை நாட்களுக்கு இப்பட

...
This story is now available on Chillzee KiMo.
...

அவர் கேட்க, அவன் தணிந்த குரலில்….

“இப்படி இப்படி உன்னுடைய அண்ணன் சபதம் எடுத்திருக்கிறான். அவனுக்கும் ஒரு வாழ்க்கை அமைய வேண்டாமா? அவனை பார்த்தால் பாவமாக இல்லையா? என்று கேளுங்கள்” என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.