Page 5 of 10
வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு ஜோஸ்வாவை அவளுடன் விட்டுவிட்டு வெளியே கிளம்பினார்கள். இப்போதாவது மனம் விட்டு பேசிகிட்டும்!
“எப்படியிருக்கே?” ஜோஸ்வாவின் கேள்விக்கு,
“ரொம்ப கோபமா வருது. நீங்கள் என்னை பார்க்க வரலை. மித்துபேபிக்காக வந்தீங்க. சரிதானே”
“இப்படி ட்வீஸ்ட் பண்ணக்கூடாது. உன்னை பார்க்க வேண்டுமென்று எப்பவுமே தோன்றிக் கொண்டிருந்ததுதான். .தயக்கமா
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“அதெல்லாம் ஆகாது அண்ணா. நான் சமாதானம் ஆகிவிட்டேன். எனக்கு ஜெனிபற்றி எதுவும் தெரிய வேண்டாம். எனக்கு கேட்கவும் விருப்பமில்லை” என்று நிதர்சனா மறுத்தாள்.
“ஒருவேளை மீண்டும் ஆரம்பித்தால்….”