(Reading time: 34 - 68 minutes)

“இந்த களேபரத்தை நான் கவனிக்கக் கூட்டது என்று அங்கிருந்த செல்ஃபில் இருந்து கல்லூரி ஆண்டு மலரை எடுத்து என்னிடம் கரஸ்பாண்டெண்ட் தந்தார். அதில்தான் தெரிந்தது அவள் ஒரு கவிதாயினி. அவளுடைய புகைப்படம் போட்டிருந்த கவிதையின் கீழே ஜெனி என்று பெயர் போட்டிருந்தது.”

“நல்ல கவிதையா?”

“அது அம்மாபற்றிய கவிதை…

உயிரான சிலை ஒன்று 

வடிக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

வந்தாள். புடவை இழுத்து சொருகிக் கொண்டு சுவற்றை தாண்டி குதிக்கும் பெண்ணை வாழ்நாள்லேயே அப்போதுதான் பார்தேன். சுவற்றிலிருந்து மரத்தில் தாவி, கிளையை பிடித்து இறங்கி சைக்கிளில் ஏறி பறந்து விட்டாள்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.