Page 2 of 10
“என்ன சபதம்ப்பா?”
“மறந்து விட்டீர்களா? நிதர்சனா என்ற இளவரசி ஜோஸ்வா என்ற மகாராஜாவுடம் சேர்ந்து மகாராணியாக மாறி ஒரு குட்டி இளவரசனுடன் மணமேடையில் என்னுடன் நின்றால்தான் நான் நந்தினி கழுத்தில் தாலி கட்டுவேன்…என்பதுதான்…! ம்… என்னே ஒரு பாசம்…! என்னே ஒரு பிரியம்…! சவுண்ட்ஸ் குட் இல்லையா சித்து?” அவன் சிலாகித்துக் கொண்டான்.
“முதல்ல நானே என் மனைவியுடன் உன் கல்யாணத்
...
This story is now available on Chillzee KiMo.
...
.”
“ஆமாயா…. என் புருசன்…. ஊருக்கு போயிட்டு வந்திர்றேன்னு சொல்லிச்சு. இன்னிக்கு வந்துரும். அதுக்குல்ல வலி வந்திடுச்சு” என்று முனகினாள்.
“இப்ப கூட கட்சி மீட்டிங்க எல்லாம் தேவையா?”