Page 4 of 8
”சே சே நான் எதுக்கு ஆதிபனை பத்தி எங்கப்பா கிட்ட சொல்லனும்” என ஆதிரா வெகு சாதாரணமாக பேசிக்கொண்டே ஒவ்வொரு பொருளாக அடுக்கிக் கொண்டே வர வெண்பாவிற்கு கோபம் வந்தது.
”என்னடி சொல்ற அப்ப எதுக்காக அவா்கிட்ட லவ் பண்றேன்னு சொன்ன”
”நான்தானே சொன்னேன் அவர் ஒண்ணும் சொல்லலயே”
”ஆதிரா இது கிராமம் சிட்டி கிடையாது இங்க ஒரு பொண்ணு காதல்னு சொல்லிட்டா அதை எல்லாரும் உண்மைன்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
ஆனால் வெண்பாவோ தான் செய்த தவறை உணர்ந்த போது அவள் உடல் நடுங்கிவிட்டது.
”நான் அவளை எனக்காக கூட்டிட்டு வந்தேன் ஆனா அவள் இங்க வந்தும் புத்தி மாறாம இங்கயும் ஏமாத்த ஆரம்பிச்சிட்டாளே