உடனே அவளது நம்பருக்கு அழைத்துப் பார்த்தார். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
அவர் மீண்டும் மீண்டும் முயற்சித்துப்பார்த்தார். அவளைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
அதிக இரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தார்.
அந்த நேரத்தில் அவர் மயக்கமானதே நல்லது என்று மற்ற இருவரும் நினைத்தனர். இல்லை என்றால் முகிலனுக்கு நினைவு வந்த உடன் அவர் எதையாவது உளறி வைக்கக்கூடும்.
அவர் கண் விழித்த போது வேலாயுதம் அருகில் இருந்தார்.
“இதப்பாரு வள்ளி. அவளே பணம்தான் பெரிசுன்னு போயிட்டா. இந்த நேரத்தில் அவளைப் பத்தி உன் மகன்கிட்ட சொல்லி அவளைத் தேடி அவன் மீண்டும் பைத்தியமா ஆகனுமா? உனக்கு அவளைப் பத்தி என்ன தெரியும்? உன் மகன்கிட்ட என்ன சொல்லுவே? உனக்கு பைத்தியம் பிடிச்சிருந்தது. அந்த நேரத்தில் உன்னை ஒருத்தி கல
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>Episode 14
Next episode will be published on 5th Feb. This series is updated weekly on Monday evenings.
தொடரும்...
{kunena_discuss:1154}