(Reading time: 24 - 48 minutes)

”என்ன மாமா உங்க பொண்ணோட புருஷன்னு கூட பார்க்காம வெளியே போகச் சொல்றீங்களா நாங்க இப்ப வெளியே போனோம் உங்க பொண்ணுங்க 5 பேரும் உங்க வீட்டுக்கு வாழாவெட்டியா வந்துடுவாங்க பார்த்துக்குங்க” என செந்தமிழ் நம்பி கத்தவும் அதற்கு பூபதி பாண்டியனே பதிலளித்தார்.

”என்னப்பா நம்பி விளையாடறியா என் பொண்ணுங்களோட குடும்பம் நடத்தி பொண்ணுங்களை பெத்து வளர்த்து அவங்களுக்கும் கல்யாணம் செஞ்சி ப

...
This story is now available on Chillzee KiMo.
...

”இவங்க சண்டை முடியறதுக்குள்ள அவள் வந்திடனும் வந்திடுவாதானே அத்தான்”

”ம் ஆமாம் வந்திடுவா வந்திடுவா”

ஆனால் வந்திருந்த அந்த வீட்டு 5 மாப்பிள்ளைகளும் ஓய்ந்து போவதாக தெரியவில்லை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.