Page 4 of 7
ஆனால் ஆதிபனோ தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே எப்படியும் இந்த கல்யாணம் இன்னிக்கு நடந்துதான் தீரும்
ஆதிரா மனசுக்குள்ள சந்தோஷப்படற போல அவ்ளோ சீக்கிரம் உன்னை நான் விட்டுடுவேனா
உன்னை கல்யாணம் செஞ்சி நீ என்னை ஏமாத்தினதுக்கு உனக்கு நான் தர்ற தண்டனை இது.
காலம் முழுக்க நீ என் மனைவியாதான் இருக்கனும்”
அதற்குள் பரதன் தன் 5 அத்தைகளையும் மண்டபத்திற்கு அழ
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கு நீங்க என்ன செஞ்சிருக்கனும் உங்க வீட்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணமே செய்யாம வச்சிருந்து இப்ப வரைக்கும் சாதிச்சிருக்கனும். அப்ப நீங்க இந்த கல்யாணத்தை நிறுத்தினா கூட தப்பில்லைன்னு சொல்லலாம்”