(Reading time: 14 - 27 minutes)

தடுமாறி கீழே விழ இருந்தவளைத் தன் கையில் தாங்கிக்கொண்டான். இதைக் கண்ட வினோத் வெளியில் வராமல் உள்ளேயே இருந்து கொண்டான்.

“என்னாச்சு?”

முகிலன் கேட்க அவள் முன்னே கைகாட்டினாள். அதைப் பார்த்த முகிலன் சிரித்துவிட்டான்.

அந்த முதியவர்கள் தனியே வசிப்பதால் பாதுகாப்பிற்காக வளர்த்து வந்த நாய்தான் அங்கே முரட்டு உருவமாய் நின்றிருந்தது.

அதைப் பெயர் சொல்லி அழைத்தான் முகிலன். அது வாலை ஆட்டிக்கொண்டு அவன் காலடியில் பம்மியபடி நின்றது.

அதைத் தடவிக்கொடுத்தான்.

பிறகு வண்டியில் ஏறி தன்னை ஒட்டியே வந்து நின்று கொண்டிருந்த தென்றலைப் பார்த்தான். அவளும் வண்டியில் ஏறிக்கொண்டாள்.

மறுநாளும் வருவதாக அவள் சொன்னது ஞாபகம் வந்து மறுநாள் அவளை வண்டியில் அழைத்துச் செல்லலாம் என்று ஆவலோடு வீட்டிற்கு வந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ories/tamil-thodarkathai-all-list/10783-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-19">Episode 19

Episode 21

தொடரும்...

{kunena_discuss:1154}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.