தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 21 - ராசு
வள்ளியம்மை தனது மகனது வாழ்வை எண்ணி வருந்த ஆரம்பித்துவிட்டார். அவர்களுக்குள் ஏதோ சரியில்லை என்று அவருக்கு தெரிந்துதான் இருந்தது. ஆனால் கணவன் மனைவியே தங்களுக்குள் உள்ள பிரச்சினையை சரிசெய்துகொள்ளட்டும் என்று அவர் அவர்களுக்கான தனிமையை உருவாக்கிக்கொடுத்தார்.
இருவரும் சேர்ந்தால்தானே பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியும்?
இவள்தான் கண்மூடித்தனமாக கணவனைப் பற்றி ஏதேதோ நினைத்துக்கொண்டிருக்கிறாளே?
அவனைத் தான்தான் கட்டாயப்படுத்தி அவளைத் தேட வைத்ததாக எண்ணிக்கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
படுத்தி சாப்பிடச் சொன்னார் வள்ளியம்மை.
“இனி நான் என்ன செய்வேன்? என்னை இப்படி தவிக்க விட்டுட்டு போயிட்டாரே. பொண்ணுக்கு ஒரு வழி பண்ணாமப் போயிட்டாரே. நான் என்ன செய்வேன்?”
அவரது அழுகை வள்ளியம்மைக்குள் உறுத்தியது. பெண்ணுக்குதான் திருமணமாகிவிட்டதே. அப்புறம் ஏன் அண்ணி இப்படி அழறாங்க?