(Reading time: 13 - 25 minutes)

யோசித்தவருக்கு சுருதியின் புகுந்த வீட்டிலிருந்து யாருமே வரவில்லை என்று புரிந்தது.

நல்ல காரியத்திற்கு வரவில்லை என்றாலும் இது மாதிரி துக்கத்திற்கு வரவேண்டும் அல்லவா? அந்த அளவு நாகரீகம் தெரியாதவர்களா அவர்கள்?

ஆனால் முகிலன் பேசிய பிறகு அவரது அண்ணனுக்கு இப்படி ஆனதற்கும் சுருதி பொம்மை போன்று அமர்ந்திருப்பதற்கும் அவர்கள்தான் காரணம் என்று புரிந்தது.

தங்கள் மேல் உள்ள கோபத்தால் வெளிநாட்டு மாப்பிள்ளை என்று சரியாக விசாரிக்காமல் அவசர அவசரமாய் திருமணம் செய்து வைத்தார். அந்த வீட்டில் சுருதி அனுபவித்த கொடுமையிலிருந்து உயிரோடு தப்பித்து வந்ததே அதிசயம்.

தன்னுடைய பேராசையால் மகளது வாழ்வை நாசமாக்கிவிட்டோமே என்ற மனவருத்தமே அவருக்கு நெஞ்சுவலியை உண்டு பண்ணி உயிரையே குடித்துவிட்டது.

அவரது உறவினர்கள் த

...
This story is now available on Chillzee KiMo.
...

்ளியம்மை வரவேற்றார்.

“அம்மா! தென்றல் எங்கே?”

“அவ தோட்டத்தில் இருக்காம்மா.”

“சரிம்மா. நான் அங்கேயே போய் பார்த்துக்கிறேன்.”

தோழியைத் தேடி அவளும் தோட்டத்திற்கு சென்றுவிட்டாள்.

அங்கே பாத்தியில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்த தென்றல் அரவம் கேட்டுத் திரும்பினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.