(Reading time: 13 - 25 minutes)

ஒரு வழியாக தோழிக்கு தங்கள் ஊரிலேயே வாழ்க்கை அமைந்துவிட்டதை எண்ணி மனம் மகிழ்ந்தாள் தென்றல். இதற்கெல்லாம் முகிலன்தான் காரணம் என்று தெரிந்த உடன் அவன் மேல் நன்றியுணர்வு தோன்றியது.

ள்ளியம்மை மருமகளிடம் தனியாகப் பேச வேண்டும் என்று அழைத்திருந்தார். அவளும் அவரது அறைக்குச் சென்றாள்.

அவளைக் கண்டதும் அவள் மேல் இருந்த கோபம் பறந்துவிட்டது. என்ன செய்வது? அவளும் நல்லவள்தான்.

“அம்மா!”

“வா! தென்றல்.”

அவரருகே சென்று அமர்ந்தாள்.

“என் பையன் நல்லவன்னு எப்படி நிரூபிக்கனும் தென்றல்?”

“என்னம்மா கேட்கறீங்க?”

“பின்னே என்ன? உனக்கும் அவனுக்கும் இடையில் நடப்பது எல்லாம் நானும் பார்த்துக்கிட்டேதான் இருக்கேன். நீ உன் மனசில் என்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

10822-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-20">Episode 20

Episode 22

அடுத்த வாரம் நிறைவு பெறும்.

{kunena_discuss:1154}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.