(Reading time: 26 - 52 minutes)

தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 22 - ராசு

Yar aval yaar avalo

முதல்நாள் வனிதா தென்றலுக்கு அழைத்திருந்தாள். அவளது தங்கை திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று சொன்னதால் தென்றல் தன்னுடைய தற்போதைய முகவரியை சொல்லியிருந்தாள்.

தென்றல் வள்ளியம்மையிடம் வனிதா வரப்போவதைப் பற்றிக் கூறினாள்.

அவர் வனிதா யாரென்று விசாரித்தார்.

அப்போது தாங்கள் தங்கியிருந்த மலைக்கிராமத்தில் தான் வனிதாவின் பழக்கம் கிடைத்தது என்று பதில் கூறினாள். அதற்கு மேல் எதுவும் கூறவில்லை. அடுத்த பெண்ணின் வாழ்க்கையை ஏன் வேடிக்கைப்பொருளாக மாற்ற வேண்டும் என

...
This story is now available on Chillzee KiMo.
...

யில்தான் தனது மூத்த தங்கையை போட்டித் தேர்வுக்காக அழைத்து வரும்போது தற்செயலாக தென்றலை சந்தித்தாள் வனிதா.

தென்றலுக்குமே அவளைச் சந்தித்தது சந்தோசம்தான். அதுவும் அவள் நல்ல நிலையில் இருப்பதைக் கண்டதும் தன்னைப் போல் பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணை வாழ வைத்திருப்பதை நினைத்து அவள் உளமார மகிழ்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.