“எனது நிலைமை பற்றி தெரிந்த பிறகு வினோத் அப்பா புதிதாக வாங்கிய எஸ்டேட் பற்றி சொல்லவும் ஒரு நம்பிக்கையோடு சென்றபோது வழியில் கோயிலில் ஒரு பெண் அண்ணியும் குழந்தையும் நல்லா இருக்காங்களா அண்ணான்னு கேட்ட பிறகுதான் எனக்கு நிச்சயமாயிற்று. என் வாழ்க்கையில் ஒரு பெண் இருந்திருக்கிறாள் என்று. இது வரைக்கும் தெரிய வைத்த ஆண்டவன் கண்டிப்பாக அவளை என்னிடம் சேர்ப்பான் என்று நம்பினேன். நாம சேர்ந்து வாழ்ந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது எல்லாம் கனவு போல் இருந்தது. அந்த இடத்தை எல்லாம் பார்த்த பிறகுதான் வினோத் என்னை நம்பினான். அதுவரைக்கும் அவனுமே நான் கனவு கண்டு உளர்றேன்னுதான் நினைத்தான். ஆனாலும் என் மனம் வருந்தக்கூடாது என்று எனக்கு உதவி செய்தான். அப்புறம் அப்பாவை மருத்துமனையில் சேர்க்க வரும்போதுதான் உன்னைப் பார்த்தேன். அப்ப எனக்கு எப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
l name="தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 22 - ராசு" key="content_10909" section_id="1" }}
நிறைவடைந்தது
{kunena_discuss:1154}