மருத்துவரும் மீண்டும் முகிலனை பரிசோதிக்க வந்துவிட்டார். அவர் என்ன சொல்லப்போகிறாரோ என்ற கவலையுடன் காத்திருந்தனர்.
உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறிய மருத்துவர் காலையில்தான் என்ன நிலைமை என்று சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டார். அங்கேயே இருக்கிறேன் என்ற தென்றலையும் வள்ளிம்மையையும் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
மறுநாள் காலையிலேயே அவர்கள் மீண்டும் வந்துவிட்டார்கள்.
மருத்துவர் சொன்னதுதான் கவலை அளித்தது.
“ஏம்மா. முன்னாடி அவருக்கு ஏதாவது தலையில் அடிபட்டிருக்கா?”
அவரும் முன்பு நடந்ததைப் பற்றி சொல்லிவிட்டு பதட்டத்தோடு இப்போது ஏன் விசாரிக்கிறார் என்று கேட்டார்.
“அவருக்கு மீண்டும் அதே மாதிரி பிரச்சினை வந்திருக்குதும்மா. கண் விழித்துப் பார்த்ததும் அவருக்கு தன்னைப்பற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றல் தோட்டத்தில் முகிலனை நடப்பதற்காக அழைத்து வந்திருந்தாள்.
அவளது கையைப் பிடித்தவாறே நடந்து கொண்டிருந்தான்.
அவனது சிகிச்சைக்கு முயற்சி எடுக்காவிடினும் அவனை முழுநேரமும் அவள் கவனிக்கும் வகையில் அவளுக்கு எந்த வேலையும் வைக்காமல் தானே பார்த்துக்கொண்டார் வள்ளியம்மை.