(Reading time: 17 - 33 minutes)

பட்டாம்பூச்சி பறந்து செல்லவும், கையில் புதினாவுடன் திரும்பிய சுவாதி, அவளையே பார்த்தபடி நின்ற விஷாகனை பார்த்து அதிர்ந்து போனாள்...

இவன் எப்போது வந்தான்??

சுவாதியின் அசைவில் தன்னுடைய பகல் கனவில் இருந்து வெளியே வந்திருந்த விஷாகனுக்கு சுவாதியின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி எரிச்சலை கொடுத்தது...

அவனை பார்த்தால் இவளுக்கு அதிர்ச்சியாகவா இருக்கிறது???

...
This story is now available on Chillzee KiMo.
...

>ஆனாலும், அவனின் மனமும், கவனமும் எப்போதுமே அவள் இருந்த பக்கமே இருந்தது...

அவனின் நடவடிக்கைக்கும் மனதின் போக்கிற்கும் நடுவே இருந்த வித்தியாசம் அவனுக்கு அப்போது புரியவில்லை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.