Page 5 of 5
ஆனால் பத்மாவதி எப்போதும் போல அவளை பார்க்காமல் அஸ்வினை பார்த்துக் கொண்டிருந்தாள்...
என்ன நடக்கிறது என்ற கேள்வியுடன் விஜயசாந்தியும் அஸ்வின் இருந்த பக்கம் பார்த்தாள்...
முதலில் அவள் கண்ணில் பட்டது அஸ்வின் பக்கத்தில் இருந்த விஷ்ணுப்ப்ரியா தான்...!
திருவிழாவில் மிட்டாய் திருடி மாட்டிக் கொண்ட சிறுமியை போல பாவமாக விழித்துக் கொண்டிருந்தாள் அவள்...
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
-pesu-ippadikku-poongatrul-bindu-vinod-22" rel="alternate">Episode # 22
{kunena_discuss:977}