Page 5 of 5
அவனோ அவளிடம்
”இன்னுமா நீ கிளம்பல கிளம்பு போடி வராத போயிடு” என அவன் சொன்னதும் சற்றும் யோசிக்காமல் வீட்டை விட்டு விறுவிறுவென வெளியேறினாள்.
போ என சொன்னானே தவிர ஆதிபனின் இதயம் அவள் சென்றதும் உடைந்து போய்விட்டது.
அதன் வலியை தாங்க முடியாமல் வீட்டிற்குள்ளும் இருக்க முடியாமல் திணறியவன் தென்னந்தோப்பிற்கு சென்றுவிட்டான்.
அங்கு சென்றும் அவனுக்கு ஆதிராவ
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1157}