(Reading time: 16 - 31 minutes)

தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 05 - சித்ரா. வெ

Mazhaiyodu thaan veyil sernthathe

பொன்னம்மா இருந்திருந்தால் எப்படி ஆதவனின் திருமணத்தை நடத்த நினைத்திருப்பாரோ, அதுபோலவே ஆதவன் அவனது திருமணத்தை நடத்தி முடித்திருந்தான். ஒரு நடுத்தர அளவிளான திருமண மண்டபம் எடுத்து, அவன் இருக்கும் ஏரியாவில் பொன்னம்மா யாரையெல்லாம் அழைத்திருப்பாரோ, அவர்களையெல்லாம் முறைப்படி அழைத்திருந்தான். செண்பகம் வீட்டினரை தவிர வேறு எந்த உறவுப் பற்றியும் அவனுக்கு சரியாக தெரியவில்லை. செண்பகத்தின் தந்தை தான் அவருக்கு ஓரளவுக்கு தெரிந்த ஆதவனின் தாத்தா வீட்

...
This story is now available on Chillzee KiMo.
...

யும் வீட்டுக்குள் உட்கார வைத்து செண்பகமும் கோமளாவும் பால், பழம் கொடுத்தனர். வருணா வீட்டை சுற்றி ஒரு பார்வை பார்த்தாள். ஏற்கனவே பொன்னம்மா பாட்டியின் இறுதி சடங்கன்று இந்த வீட்டுக்கு வந்திருந்தாள் தான், ஆனாலும் அப்போது பார்த்த வீட்டிற்கும், இப்போது இருந்த வீட்டிற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.