காலையில் இருந்து ஆதவன் வீட்டிலேயே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தான். தண்ணீர் பிடித்து முடித்ததும் திரும்பவும் எங்கேயோ சென்றிருந்தான். அப்படி எங்கே தான் சென்றுவிட்டான் என்று இந்த முறை சலித்துக் கொண்டவள், அடுத்து காலை உணவு என்ன செய்யலாம் என்றப்படி சமயலறையில் உருட்டிக் கொண்டிருக்கும் போதே, ஆதவனோ காலை உணவை வெளியில் ஹோட்டலில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தான். அதை அவள் கையில் அவன் கொடுக்க, அந்த பைக்குள் பிரித்துப் பார்த்தவளோ ஒரே ஒரு பார்சல் இருக்கவே,
“உங்களுக்கு வாங்கலையா?” என்றுக் கேட்டாள்.
“நான் வொர்க்ஷாப்க்கு தானே போறேன்..” அங்கேயே சாப்ட்டுக்கிறேன். மதியம் வரும்போது உனக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன்” என்றான்.
அவன் வொர்க்ஷாப்பிற்கு செல்கிறேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
nthathe" href="/stories/tamil-thodarkathai-all-list/10895-mazhaiyodu-thaan-veyil-sernthathe-chithra-v-04">Episode # 04
{kunena_discuss:1173}