(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 06 - சித்ரா. வெ

Mazhaiyodu thaan veyil sernthathe

ந்து நாட்களாக ஆதவன் நடந்துக் கொண்டதே வருணாவிற்கு கோபத்தையும் பொறாமையையும் வர வைக்க, இப்போதோ ஒரு மாத காலம் முடிந்துவிட்ட போதும் அவர்கள் இருவரின் நிலையிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், அது வருணாவின் மனதில் பல கேள்விகளை உருவாக்கியிருந்தது.

ஆதவனுக்கு என்னை பிடிக்கவில்லையா? பாட்டியின் விருப்பத்திற்காக மட்டும் தான் என்னை மணந்தானா? அதனால் தான் என்னை விட்டு தள்ளியிருக்கிறானா? ஒருவேளை அவனாக திருமணம் பற்றி பேசவில்லையோ? அண்ணனும் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

லும், பெண்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்க நினைப்பவனா? என்று கூட அவள் சிலசமயம் கோபப்படுவாள். ஆனால் அவளது சகோதரனும் முன்பெல்லாம் செண்பகத்தை இங்கு அடிக்கடி வரவிடுவதில்லை தானே! அது பாதுகாப்புக்காக என்பது அவளுக்கு புரிந்தது. பின் ஆதவனுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.