அதிகமானது என்றால்? ஆம் ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு குற்ற உணர்வு தான், தன் ஆயாவின் ஆசையை நிறைவேற்ற அவன் இந்த திட்டத்தை செயல்படுத்தியது அவனுக்கே பிடிக்கவில்லை. அவர்களது நிலையை அவன் பயன்படுத்திக் கொண்டது அப்போதே அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது. இருந்தும் ஆயாவுக்கு என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டே விக்னேஷிடம் அப்படி பேசினான்.
விக்னேஷ் கோபமாய் பேசியதுமே! இந்த திருமணம் நடக்காத ஒன்று என்று அவன் முடிவு செய்துக் கொண்டான். ஆனால் அவர்கள் சம்மதிப்பார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அப்படி அவர்கள் சம்மதித்தும், தன் சகோதரனின் கடனுக்கான ஒரு நிர்பந்தத்தில் தானே வருணா சம்மதித்திருப்பாள் என்பது அவன் மனதிற்கு உறுத்தலாக இருந்தது.
“வருணாவிற்கு இந்த விஷயம் தெரியாதுடா
...
This story is now available on Chillzee KiMo.
...
nthathe" href="/stories/tamil-thodarkathai-all-list/10939-mazhaiyodu-thaan-veyil-sernthathe-chithra-v-05">Episode # 05
{kunena_discuss:1173}