அவள் கத்திய கத்தலில் பதட்டத்தோடு எழுந்து வந்தவன், “இப்போ என்ன?” என்றான்.
“எனக்கு கண்ணெரிச்சல் இன்னும் போகல, மூடிக்கிட்டு இருந்தா ரொம்ப எரியுது..” என்றவள், கண்கட்டை அவிழ்த்தாள். இருந்தும் கண்ணெரிச்சல் போகாததால், “ஆ..ஆ” என்று கத்தினாள்.
“ஹேய் கத்தாதடி.. அக்கம் பக்கத்துல்ல இருக்கவங்க என்ன நினைப்பாங்க..” என்று அவன் கொஞ்சம் அதட்டலோடு சொல்லியப்படி கட்டிலில் அமர்ந்தான்.
“என்னது டி யா..” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், “ரொம்ப எரியுது நான் என்ன பண்றது.. ஆ.. ஆ இது எப்போ சரியாகும்?” என்று கேட்டு முடிப்பதற்குள், வேகமாக அவளை நெருங்கியவன், அவள் இதழை அவன் இதழ் கொண்டு மூடினான்.
அவனின் இந்த செயலை எதிர்பார்க்காதவள், விழிகளில் தோன்றிய எரிச்சல
...
This story is now available on Chillzee KiMo.
...
nthathe" href="/stories/tamil-thodarkathai-all-list/10978-mazhaiyodu-thaan-veyil-sernthathe-chithra-v-06">Episode # 06
{kunena_discuss:1173}