(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 08 - சித்ரா. வெ

Mazhaiyodu thaan veyil sernthathe

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைகளே!

டியே உன்னோட பார்லருக்கு கஸ்டமர் வரவில்லைங்கறதுக்காக நான் தான் உனக்கு கிடைச்சேனா?” கட்டாயமாக நாற்காலியில் அவனை உட்கார வைத்துவிட்டு கையில் கத்திரிக்கோல், கத்தி, சீப்பு இதையெல்லாம் வைத்துக் கொண்டு நின்றிருந்த வருணாவை பார்த்துக் கேட்டான் ஆதவன்.

“யோவ் அழுக்கா இப்போ நீ அமைதியா உட்காரப் போறீயா இல்லையா?”

“என்னது அழுக்கனா?”

...
This story is now available on Chillzee KiMo.
...

ெளிய மட்டும் ரொம்ப என் மேல பாசமும் அக்கறையும் இருக்கற மாதிரி காட்டிக்கிறீங்க.. ப்யூட்டி பார்லர் வச்சு கொடுக்கறதும், டெய்லி ட்ரைவர் ட்யூட்டி பார்க்கிறதும் இதெல்லாம் நான் கேட்டேனா? உங்களுக்கு என்னை பிடிக்காத போது, இதெல்லாம் மட்டும் எனக்கெதுக்கு.. தேவையே இல்லை” என்று அதிரடியாக ஒரு போடு போட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.