(Reading time: 27 - 54 minutes)

சுவாதி திகைத்து போனாள் என்று சொன்னால் அது சுவாதியின் அதிர்ச்சியை ரொம்பவே குறைத்து சொல்வது போல தான்!!!!!

யாருமே கண்ணில் படாத நேரத்தில் எதிரே வந்து நின்ற கணவனை பார்த்து அவள் திகைத்து மட்டுமல்ல குழம்பியும் போனாள்...!

மற்றவர்கள் யாரும் வீட்டில் இல்லை என்பதை கவனிக்காத விஷாகனும் கிட்டத்தட்ட அவளை போலவே அதிர்ச்சியில் தான் இருந்தான்... என்ன அவனுடையது இன்ப அதிர்ச்சி.

...
This story is now available on Chillzee KiMo.
...

கேட்கும் படலத்தை எப்படி எதிர்கொள்வது என்று அவளுக்கு தயக்கமாக இருந்தது...

“சும்மா பேருக்கு சொல்லலை டுபுக்ஸ்... மனசில இருந்து ஃபீல் செய்து சொல்றேன்... ஐ ஆம் சாரி... நான் செய்தது தப்பு...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.